“எது புனிதம்”-லதாசரவணன்

 “எது புனிதம்” இணையங்கள் இரங்கல் பல்லக்கினை, வார்த்தை தூக்கிகள் மூலம் சுமந்து அலைந்தது, கோவில் யானை லட்சுமியின் மறைவிற்கு ! யானை இறந்தாலும் ஆயிரம் பொன் ! என்ற சொல்லை அவளின் மறைவுக்கு போடப்பட்ட லைக்குகளும், கமெண்டுகளும் வைரலாகி நிரூபித்தன. “# RIP LAKSHMI“ ஷேஸ்டேக்குகள் இணையத்தின் வழி அவளின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது.   அரசியல்வாதிகள், ஊரில் முக்கியப் பிரமுகர்கள், ஏன் சில சினிமாக்காரர்கள் கூட, தங்கள் முகத்திற்கு முன்னால்  நீண்ட போடியமற்ற ஒலிவாங்கியில், […]