இப்படித்தான் ரெடியாகிறது.! – ஸ்வர்ண ரம்யா

‘‘உன் மேல எறியப்படுகிற கல்லை மைல் கல்லா மாத்துன்னு ஆங்கிலத்துல சொன்ன கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா ?’’   ‘‘காட் ஆப் கிரிக்கெட்ன்னு கொண்டாடப்படுகிறவர்தான் அவர்’’   ஆன்லைன் அலப்பறைகளில் ஒரு கிரிக்கெட் மேட்சுக்கு கிரவுண்டை எப்படி தயார் செய்றாங்கன்னு குணா சொல்ல….. நாமும் கேட்கலான்னு கூப்பிடறாங்க…. ஸ்வர்ண ரம்யா… படிக்க… Read More…

கருப்பும் வெள்ளையும்…. | கார்த்திகா ராஜ்குமார்

ஏன் கருப்பு வெள்ளை உன் வயதுக்குப் பொருத்தமில்லாமல் ? இந்தக் கேள்விக்கு டேனி வில்சன் என்ன பதில் சொல்லியிருப்பார்? அதென்ன கருப்பும் வெள்ளையும்…. கார்த்திகா ராஜ்குமார் அவர்களின் கட்டுரையை மின்மினியில் வாசியுங்களேன். படிக்க… Read More…

OTT தளங்கள் என்ன ரசிக்கிறார்கள் ? சிவன்யாசுந்தர்

OTT தளங்கள் எல்லார் மனதிலும் இடம் பிடிச்சிருக்கு. அப்படி என்னதாங்க ரசிக்கிறார்கள் அதில்…? சிவன்யாசுந்தரின் கலக்கலான கட்டுரை சுவாரஸ்யமாய் மின்மினியில்… படிக்க… Read More…

நான் லவ் யூ ! நீ லவ் மீ ?! – சவிதா

நான் லவ் யூ ! நீ லவ் மீ ?! எத்தனை வயதாகியும் மங்காத ஜொலிப்புடன் இளமையாய் உணரச் செய்வதே காதல்…   எப்படி இருக்கிறது ? ‘2-லு‘கிட்ஸின் காதல் ப்ரொப்பஸல்கள்… வார்த்தைகள் நவீனமாயிருக்கிறது, தயக்கம் உடைப்பட்டு இருக்கிறது… தவிப்பு மட்டும்… அப்படியே…   படிக்க… Read More…

அட்லாண்டாவில் அலட்டுகிறேன் – உதயராம்

முதல் அத்தியாயத்தை நினைவுபடுத்தி படிப்பவங்க அத்தனை பேருக்கும் சொந்த செலவிலே நினைவாற்றல் விருது வழங்குகிறாராம் நம்ம உதயராம் சார்…. அட்லாண்டாவில் அலட்டுகிறேன் பகுதியில் …………   படிக்க… Read More…

பேசும் பலகை – ராஜலட்சுமி

1880களில் அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் ‘பேசும் பலகைகள்’ என்று வர்ணிக்கப்பட்ட ஒயிஜா போர்டுகள் மிகவும் பிரபலம். ஆவிகளுடன்பேச வல்லவை என்று நம்பப்பட்டன. மின்மினியில் ராஜலட்சுமி அவர்களின் நாடகத்தொடர்…. பேசும்பலகை நமக்கு வாசிக்கும் பலகையாக…………. படிக்க… Read More…

சின்னக் காடு பெரிய பலன்…! டாக்டர் வசந்தி

மியாவாக்கி காடு….. அதென்னங்க பேரு புதுசா இருக்கு ? சின்னக் காடு பெரிய பலன்…! என்னன்னு தெரிந்து கொள்ள மின்மினிக்கு வாங்க…! டாக்டர் வசந்தி….. என்ன சொல்றாங்கன்னு கேட்போம்…! படிக்க… Read More…  

செதுக்கல்கள் | டாவின்ஸி

‘‘காதல் ராணியைக் காப்பாற்றுங்கள்’’ நாவலில் … அனுராதா ரமணன் மவுனமே பார்வையாய்! ஜாடையே பாஷையாய்.. ‘‘என்னை நான் தேடித்தேடி’’ நாவலில் வி.உஷா அலங்காரப் படகுகள் உண்டு ஆனால் நீரில்லை…. ‘‘வேருக்கு நீர்’’ நாவலில் ராஜம் கிருஷ்ணன் பாரம் வயசுல இல்லை மனசுல இருக்கு ‘‘உப்புக் கணக்கு’’ நாவலில் வித்யா சுப்ரமணியம் அஜாக்கிரதைதான் நோய்கள் வரக் காரணம்….. ‘‘பெரிதினும் பெரிது கேள்..’’ நாவலில் ஜி.ஏ.பிரபா மேலுக்குத் துப்பிக் கொண்டு, மிச்சத்தை உள்ளுக்குத் தள்ளிவிட்டு….‘‘அன்சைஸ்’’ நூலில் பா.ராகவன் சதா பேசத் […]

எப்படி ? இப்படி ? – ஜி.எஸ்.எஸ்.

டிஷ்யூஸ் ப்ளீஸ்… ஸ்டைலா கேட்கிறோம், அலட்சியமா பயன்படுத்தாமல் வேஸ்ட் பண்றோம் அந்த டிஷ்யூ பேப்பரின் வரலாறை கேளுங்க… எப்படி ? இப்படி ? யில் தருணின் வியப்பைத் தத்ரூபமாய் தருகிறார் ஜி.எஸ்.எஸ். படிக்க… Read More…

உடைந்தது உடல் மட்டுமே, மனது அல்ல….. கா.சு.வேலாயுதம்

உடைந்தது உடல் மட்டுமே, மனது அல்ல…..எங்கள் பயணம் இந்தக் குழந்தைகளுக்கானதாக கருதவில்லை, எங்களுக்கானது முழுக்க முழுக்க…. ஆழ்துயர் கடலில் மூழ்கிக் கரைந்திடாமல் தைரியத்துடன் ஆரம்பத்தை கடந்திருக்கிறோம். அமர் சேவா சங்கத்தின் அழகியலைத் தொகுத்திருக்கிறார். கா.சு.வேலாயுதம் படிக்க… Read More…