ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறது
கட்டுக்கடங்காத இச்சைகளை பொது வெளியில்
முகமூடியிட்டுத் தீர்த்துக் கொள்கிறது. தமிழ் சினிமாவின்
தேவதைகளாக கொண்டாடப்படுவர்களின் மீது
கல்லெறிபவர்கள் பற்றிய ஜி.ஆர். சுரேந்திரநாத்
அவர்களின் கட்டுரை …

“எது புனிதம்”-லதாசரவணன்
“எது புனிதம்” இணையங்கள் இரங்கல் பல்லக்கினை, வார்த்தை தூக்கிகள் மூலம் சுமந்து அலைந்தது, கோவில் யானை லட்சுமியின் மறைவிற்கு ! யானை இறந்தாலும் ஆயிரம் பொன் ! என்ற சொல்லை அவளின் மறைவுக்கு போடப்பட்ட