1880களில் அமெரிக்காவின்
மேரிலாண்ட் பகுதியில்
‘பேசும் பலகைகள்’ என்று
வர்ணிக்கப்பட்ட ஒயிஜா
போர்டுகள் மிகவும் பிரபலம்.
ஆவிகளுடன்பேச வல்லவை
என்று நம்பப்பட்டன.
மின்மினியில் ராஜலட்சுமி
அவர்களின் நாடகத்தொடர்….
பேசும்பலகை நமக்கு வாசிக்கும்
பலகையாக………….

“எது புனிதம்”-லதாசரவணன்
“எது புனிதம்” இணையங்கள் இரங்கல் பல்லக்கினை, வார்த்தை தூக்கிகள் மூலம் சுமந்து அலைந்தது, கோவில் யானை லட்சுமியின் மறைவிற்கு ! யானை இறந்தாலும் ஆயிரம் பொன் ! என்ற சொல்லை அவளின் மறைவுக்கு போடப்பட்ட