உடைந்தது உடல் மட்டுமே, மனது அல்ல…..எங்கள்
பயணம் இந்தக் குழந்தைகளுக்கானதாக
கருதவில்லை, எங்களுக்கானது முழுக்க முழுக்க….
ஆழ்துயர் கடலில் மூழ்கிக் கரைந்திடாமல் தைரியத்துடன்
ஆரம்பத்தை கடந்திருக்கிறோம்.
அமர் சேவா சங்கத்தின் அழகியலைத்
தொகுத்திருக்கிறார். கா.சு.வேலாயுதம்