‘‘காதல் ராணியைக் காப்பாற்றுங்கள்’’ நாவலில் …
அனுராதா ரமணன்
மவுனமே பார்வையாய்! ஜாடையே பாஷையாய்.. ‘‘என்னை நான் தேடித்தேடி’’ நாவலில்
வி.உஷா
அலங்காரப் படகுகள் உண்டு ஆனால் நீரில்லை…. ‘‘வேருக்கு நீர்’’ நாவலில்
ராஜம் கிருஷ்ணன்
பாரம் வயசுல இல்லை மனசுல இருக்கு ‘‘உப்புக் கணக்கு’’ நாவலில்
வித்யா சுப்ரமணியம்
அஜாக்கிரதைதான் நோய்கள் வரக் காரணம்….. ‘‘பெரிதினும் பெரிது கேள்..’’
நாவலில் ஜி.ஏ.பிரபா
மேலுக்குத் துப்பிக் கொண்டு, மிச்சத்தை உள்ளுக்குத் தள்ளிவிட்டு….‘‘அன்சைஸ்’’ நூலில்
பா.ராகவன்
சதா பேசத் துடிப்பதுபோல் பாவனை செய்யும் அழகு…. ‘‘கிண்டி ஹோல்டான்’’ நாவலில்
பி.வி.ஆர்.
இந்த செதுக்கல்களை எல்லாம் சேகரித்த டாவின்ஸி….மின்மினியில் அடுக்கியிருக்கிறார்.