ஒரு காலத்தில வீட்டுப் பொக்கிஷமா விருந்தாளிகளை நினைச்சாங்க.
விருந்தினர்கள் யாரேனும் வந்தா வீடு தலைகீழா மாறிப்போகும்,
சுத்தம், விருந்தோம்பல்ன்னு களைகட்டும்…..
ஆர். சூடாமணியின் விருந்தாளி சிறுகதைதான்
இந்த மாத பொக்கிஷம் ரிப்பீட்டு பகுதியில் நம்ம மின்மினியில்…